கொழும்பு, இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட, வியாபார பொருளாதார பேராசிரியரான பிரபாத் ஜயசிங்ஹ தற்கால சிங்கள மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவராவார். சிறுகதையாசிரியர் என்றவகையில் பலவிருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய 'ஒரு வடமேற்குவாசியுடைய நாட்குறிப்புகள்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக 2010ஆம் ஆண்டில் 'வித்யோதய இலக்கிய விருது'ம், 'தேவகன்யா' மற்றும் 'மகர தோரணம்' ஆகிய தொகுதிகளுக்காக அரச இலக்கிய விருதும் கிடைத்தது. இவரது தெரிந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் சாமிநாதன் விமலினால் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட, வியாபார பொருளாதார பேராசிரியரான பிரபாத் ஜயசிங்ஹ தற்கால சிங்கள மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவராவார். சிறுகதையாசிரியர் என்றவகையில் பலவிருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய 'ஒரு வடமேற்குவாசியுடைய நாட்குறிப்புகள்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக 2010ஆம் ஆண்டில் 'வித்யோதய இலக்கிய விருது'ம், 'தேவகன்யா' மற்றும் 'மகர தோரணம்' ஆகிய தொகுதிகளுக்காக அரச இலக்கிய விருதும் கிடைத்தது. இவரது தெரிந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் சாமிநாதன் விமலினால் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.