“உண்மைக் காதல் எப்படிப்பட்ட நிலையிலும் ஒன்று சேரும்” என்பதை உணர்த்தும் கதை. மறுஜென்மம் உண்டா இல்லையா? என்பது இன்றும் விவாத பொருளாகத்தான் உள்ளது. வெறும் கதையாக மட்டும் இல்லாமல், சில உண்மை நிகழ்ச்சிகளையும் கொடுத்துள்ளேன். இது கொஞ்சம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.
“உண்மைக் காதல் எப்படிப்பட்ட நிலையிலும் ஒன்று சேரும்” என்பதை உணர்த்தும் கதை. மறுஜென்மம் உண்டா இல்லையா? என்பது இன்றும் விவாத பொருளாகத்தான் உள்ளது. வெறும் கதையாக மட்டும் இல்லாமல், சில உண்மை நிகழ்ச்சிகளையும் கொடுத்துள்ளேன். இது கொஞ்சம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.